செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சுமங்கலி! | கவிதை | தேன்மொழி

சுமங்கலி! | கவிதை | தேன்மொழி

0 minutes read

கணவன் இறந்துவிட்டான்
இவள் சுமங்கலி தான்

பொட்டும் இல்லை பூவும் இல்லை
இவள் சுமங்கலி தான்

உடுத்தும் உடை வெண்மை
இவள் சுமங்கலி தான்

கழுத்தில் தாலியும் இல்லை
காலில் மெட்டியும் இல்லை
இவள் சுமங்கலி தான்

சமுதாயம் இவளை விதவை என்றாலும
இவள் சுமங்கலி தான்

ஏனென்றால் இவள் பெயர் சுமங்கலி

கடவுள் இவளை சுமங்கலி என்று
நினைத்துவிட்டான் அதனால்தான்
எல்லோரும் அழைக்கும் வண்ணம்
இவள் பெயரை சுமங்கலி என மாற்றிவிட்டான்

இவள் என்றும் சுமங்கலி தான்!!!…..
இவள் சுமங்கலி தான்!!….

 

நன்றி : தேன்மொழி | கவிதைப்பூக்கள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.