Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னாரில் மீனவர்கள் இருவர் மாயம்!

மன்னாரில் மீனவர்கள் இருவர் மாயம்!

0 minutes read

மன்னார்க் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களைக் காணவில்லை என்று மாவட்ட கடற்றொழில் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் சிலாவத்துறையிலிருந்து நேற்றுமுன்தினம் ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்ற 19 வயது மற்றும் 23 வயது இளைஞர்களே காணாமல்போயுள்ளனர்.

அவர்களைத் தேடும் பணியில் கடற்படையினருடன் இணைந்து சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More