3
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பை இன்று பிற்பகல் விடுத்துள்ளது.
இன்று நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.